தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூலை 12) கேள்வி நேரத்திற்கு பேசிய திமுக உறுப்பினர் செந்தில்குமார், “கோடைக்கானல் நகரப் பகுதி களில் இருக்கும் குடியிருப்புகள், விடுதிகள், வர்த்தக நிறுவனங்க ளுக்கு புதிய முழுமை திட்டம் ஒன்று அரசு சார்பில் அறிமுகப்ப டுத்தப்பட்டது.